Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Monday, February 14, 2011

ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை!

இந்த ஒலிப் புத்தகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய திரு நாராயண மூர்த்தி அவா்களைப் பற்றியது.

அவரைப் பற்றி wikipedia இல் இப்படி குறிப்பு வரையப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

சரி அந்த ஒலிப் புத்தகத்தை தரவிறக்க…

- நன்றி wikipedia மற்றும் தரவேற்றிய நண்பருக்கு!

7 பின்னூட்டல்கள்:

Anonymous said...

hello sir.
your this blog is really great . but this ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை!but this one megaupload link cannot shown pls check again sir,

கவி ரூபன் said...

ஆம் நண்பரே இப்போது தான் நானும் கவனித்தேன். சரி செய்த பின் அறியத்தருகிறேன்...

கவி ரூபன் said...

//but this one megaupload link cannot shown pls check again sir,//

புதிய இணைப்பை தந்துள்ளேன்.

Anonymous said...

thank u for your replay my msg and your new link . u r so nice person good work for your this website nice ,

sankaramoorthi said...

password give please

sankaramoorthi said...

sir give 4 shared .com to password

கவி ரூபன் said...

pls try 007

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...

காதலி
Thursday, February 15, 2024

.. read more..

கவிதை
Sunday, March 12, 2023

.. read more..

தேவதை!
Sunday, March 12, 2023

.. read more..

நரை
Saturday, January 28, 2023

.. read more..

நம் கையில்!
Saturday, January 1, 2022

.. read more..

விடுதலை!
Tuesday, November 16, 2021

.. read more..

நிம்மதி!
Tuesday, November 16, 2021

.. read more..

மாயையே!மனசு!!!
Wednesday, December 30, 2020

.. read more..

வாராயோ மீண்டும்...!
Monday, December 28, 2020

காசைத் தேடி  கால்கள் நடக்கையில் ஓசை படாது  ஓடி ஒளிந்தாள்  கூட நடந்த  கவிதைப் பெண்!   காதல் தோல்வியில்  நெஞ்சோடு தாங்கியவள்  கண்ணீர் துளிகளை  கவிதை வரியாக்கியவள்!   தனிமையில் தவித்த போது  இனிய உறவாய்  இதயத்தில் நடந்தவள்  இமைகள் உறங்க  தமிழால் தாலாட்டியவள்!    திசைகள் தோறும்  தேடிப் பார்க்கிறேன்  வ... .. read more..

கற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
Sunday, May 24, 2015

.. read more..

»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்