Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Monday, March 9, 2009

நீலம் - குறும்படம்

வள் வள் என்று குலைத்து மேல் பாய்ந்து கடித்துக் குதறிப் பின் காலை நக்கி வாலை ஆட்டும் நாய் போல இந்த கடலும்... அலைகளை அகலமாக்கி உயரமாக்கி பாய்ந்து தனக்குள் எல்லாம் அடக்கம் செய்துவிட்டு எவ்வளவு அப்பாவித்தனத்தோடு கரையை முத்தமிடுகிறது...

கவிஞர் அறிவுமதி அவர்களின் குறும்படம் கவிதை போல் சொல்கிறது அந்தச் சோகத்தை...

0 பின்னூட்டல்கள்:

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்